பக்கங்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

தனியாக கத்தினால் கழுதை!!! சேர்ந்து கத்தினால் சங்கீதம்!!!



இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று புறுச்சி தலவிக்காக 2009ல் சீமான் பேசினார். இப்போ இலை மலர்ந்து காய்த்து கனியாக தொங்குகிறது. ஈழம் எங்கே? 
ஜெயலலிதாவை வழியில் பார்த்த வைகோ,“ அந்த அம்மா நேர்மையாக போராடுறாங்கஎன்கிறார். அந்த அம்மா நேர்மையாக என்ன போராடினாங்க ? என்ன கிடைத்திருக்கிறது ஈழத் தமிழ் மக்களுக்கு??

இதையெல்லாம் பார்த்த கருணாநிதியும் “நம்ம மட்டும் எதுக்கு சும்மா இருக்கனும்னு டெசோவை ஆரம்பித்து இருக்கிறார்.மகன் ஸ்டாலினை கூப்பிட்டு,அமெரிக்காவில் மனு கொடு,ஜப்பானில் மனுகொடு என்று சொல்லிவிட்டு ஒரு வேலை நிறுத்தம் நடத்தி அவரும் களத்தில் இறங்கிவிட்டார்.

2009 தேர்தலில் திருமா திமுகாவோடு போய்விட்டார் “இனத்துரோகிஎன்று மற்றவர்கள் சொன்னால். நீங்கள் ஜெயல்லிதாவோடு போயீட்டிங்க, நீங்தான் “இனத்துரோகிதிருப்பி சொல்கிறார்.

இப்படி ஒவ்வொருவரைப்பற்றியும் சொல்வதற்கு அவர்களே ஏராளமாக வைத்திருக்கிறார்கள்.

 மேற்க்கண்ட வெளியீட்லிருந்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக