செவ்வாய், 30 ஏப்ரல், 2013
நிழலுக்கும் அனுமதியில்லை.......
யார் நீ.......
என்னை ஏன்?
தொடர்கிறாய்,
உனக்கும்
எனக்கும்
என்ன
சம்பந்தம்.
போ...போ......
கிட்டே
வராதே!
ஏய்? ஏன்?
என்னை
இப்படி இம்சை
படுத்துகிறாய்,
நீ என்
நிழலாய்
இருந்தால்
என்னை
தொடர்வதற்கு
அனுமதியில்லை
லேபிள்கள்:
அரசியல்.சமூகம்,
அனுபவம்,
கவிதை,
பின் தொடரும் நிழல்,
மொக்கை
வியாழன், 4 ஏப்ரல், 2013
தனியாக கத்தினால் கழுதை!!! சேர்ந்து கத்தினால் சங்கீதம்!!!
இலை மலர்ந்தால்
ஈழம் மலரும் என்று புறுச்சி தலவிக்காக 2009ல் சீமான் பேசினார். இப்போ இலை மலர்ந்து
காய்த்து கனியாக தொங்குகிறது. ஈழம் எங்கே?
ஜெயலலிதாவை
வழியில் பார்த்த வைகோ,“ அந்த அம்மா நேர்மையாக போராடுறாங்க” என்கிறார். அந்த
அம்மா நேர்மையாக என்ன போராடினாங்க ? என்ன கிடைத்திருக்கிறது ஈழத் தமிழ்
மக்களுக்கு??
இதையெல்லாம் பார்த்த கருணாநிதியும் “நம்ம மட்டும் எதுக்கு சும்மா
இருக்கனும்”னு டெசோவை ஆரம்பித்து இருக்கிறார்.மகன் ஸ்டாலினை
கூப்பிட்டு,அமெரிக்காவில் மனு கொடு,ஜப்பானில் மனுகொடு என்று சொல்லிவிட்டு ஒரு வேலை
நிறுத்தம் நடத்தி அவரும் களத்தில் இறங்கிவிட்டார்.
2009 தேர்தலில் திருமா திமுகாவோடு போய்விட்டார் “இனத்துரோகி” என்று மற்றவர்கள் சொன்னால். நீங்கள் ஜெயல்லிதாவோடு போயீட்டிங்க, நீங்தான்
“இனத்துரோகி” திருப்பி சொல்கிறார்.
இப்படி ஒவ்வொருவரைப்பற்றியும் சொல்வதற்கு அவர்களே ஏராளமாக
வைத்திருக்கிறார்கள்.
மேற்க்கண்ட வெளியீட்லிருந்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)